ADDED : ஜன 04, 2024 05:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: முரசொலி அலுவலகம் அமைந்துள்ள நிலம் பஞ்சமி நிலம் அல்ல என தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதற்கிடையே முரசொலி தரப்பு வழக்கறிஞர், ''விசாரணை நடத்தியும், அரசியல் ஆதாயம் தேட தான் உத்தரவு பிறப்பிக்காமல் இழுத்தடிக்கப்படுகிறது'' என வாதிட்டார். பின்னர், வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடமால் நீதிபதி ஒத்திவைத்தார்.