sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நாகை - இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைப்பு

/

நாகை - இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைப்பு

நாகை - இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைப்பு

நாகை - இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைப்பு


ADDED : மே 16, 2024 12:13 PM

Google News

ADDED : மே 16, 2024 12:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகப்பட்டினம்: நாகை - இலங்கை இடையிலான கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்த ஆண்டு துவக்கி வைக்கப்பட்டது.

பயணிகள் மத்தியில் போதிய வரவேற்பில்லை எனக்கூறப்பட்டது. கனமழை காரணமாக அக்.,20 ல் இந்த போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில், இந்த போக்குவரத்து 10ம் தேதி துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது 17 ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், நாளை துவங்க விருந்த இந்த கப்பல் போக்குவரத்து 19ம் தேதிக்கு மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us