sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

/

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்


ADDED : ஆக 24, 2011 12:30 AM

Google News

ADDED : ஆக 24, 2011 12:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : பயணிகள் நெரிசலை தவிர்க்க நாகர்கோவில் சென்னை இடையே சிறப்பு ரயில் செப்., 8ல் இயக்கப்படுகிறது.

நாகர்கோவிலில் அன்று மாலை 7.40 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 9.05 மணிக்கு சென்னை எழும்பூர் செல்லும். நெல்லை, வாஞ்சிமணியாச்சி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கற்பட்டு, தாம்பரம், மாம்பலத்தில் நிற்கும். இதற்கான முன்பதிவு இன்று துவங்குகிறது. இத்தகவலை ரயில்வே செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.










      Dinamalar
      Follow us