sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நான்தேத் - கொல்லம் சிறப்பு ரயில் அறிவிப்பு

/

நான்தேத் - கொல்லம் சிறப்பு ரயில் அறிவிப்பு

நான்தேத் - கொல்லம் சிறப்பு ரயில் அறிவிப்பு

நான்தேத் - கொல்லம் சிறப்பு ரயில் அறிவிப்பு


ADDED : நவ 11, 2025 05:48 AM

Google News

ADDED : நவ 11, 2025 05:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: மஹாராஷ்டிரா மாநிலம் நான்தேத்தில் இருந்து, தமிழகம் வழியாக கேரளா மாநிலம் கொல்லத்துக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:

 மஹாராஷ்டிரா மாநிலம், நான்தேத்தில் இருந்து, வரும் 20 முதல், ஜன., 15 வரை வியாழக்கிழமைகளில் காலை 10:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த மூன்றாவது நாள் அதிகாலை 3:00 மணிக்கு கொல்லம் செல்லும்

கொல்லத்தில் இருந்து, வரும் 22 முதல், ஜன., 17ம் தேதி வரை, சனிக்கிழமைகளில் அதிகாலை 5:40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 9:30 மணிக்கு நான்தேத் செல்லும். காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, மதுரை, சிவகாசி, தென்காசி, செங்கோட்டை வழியாக இந்த ரயில் இயக்கப்பட உள்ளது

தெலுங்கானா மாநிலம், சார்லபள்ளி - கொல்லத்துக்கு, வரும் 18 முதல் ஜன., 13ம் வரை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக இயக்கப்பட உள்ளது. இன்று காலை 8:00 மணிக்கு முன்பதிவு துவங்குகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us