sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கனமழை எச்சரிக்கை தேசிய பேரிடர் மீட்பு படை தயார்

/

கனமழை எச்சரிக்கை தேசிய பேரிடர் மீட்பு படை தயார்

கனமழை எச்சரிக்கை தேசிய பேரிடர் மீட்பு படை தயார்

கனமழை எச்சரிக்கை தேசிய பேரிடர் மீட்பு படை தயார்

1


ADDED : அக் 14, 2024 04:18 AM

Google News

ADDED : அக் 14, 2024 04:18 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரக்கோணம்: கனமழை முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபடுவதற்காக ராணிபேட்டை மாவட்டம் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை மையத்தில், 30 பேர் கொண்ட 10 குழுவினர் அதிநவீன மீட்பு உபகரணங்கள், ரப்பர் படகுகள், மரம் வெட்டும் கருவிகள், நவீன தொலை தொடர்பு சாதனங்கள், மருத்துவ முதலுதவி கருவிகளுடன் வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை பிரிவு வளாகத்தில், 24 மணி நேர அவசர கட்டுபாட்டு மையம் செயல்படுகிறது. மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்துடன் நேரடி தொடர்பில் தேசிய பேரிடர் மீட்புப் படை அதிகாரிகள் உள்ளனர்.






      Dinamalar
      Follow us