உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஆக 28, 2026 06:24 AM

அ நிறம் | அளவு
சென்னை: அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள், அடுத்தாண்டு மார்ச் மாதம் வரை நடைபெறுகின்றன.
அதன்பின், வருவாய் வட்டங்கள், கோட்டங்கள் பிரிக்க, அரசு துரித நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
