sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தொழிலாளர் நல நிதி செலுத்த புதிய வசதி

/

தொழிலாளர் நல நிதி செலுத்த புதிய வசதி

தொழிலாளர் நல நிதி செலுத்த புதிய வசதி

தொழிலாளர் நல நிதி செலுத்த புதிய வசதி


ADDED : செப் 04, 2024 11:42 AM

Google News

ADDED : செப் 04, 2024 11:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தொழிலாளர் நல நிதியை இணையதளம் வழியே செலுத்த, தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தொழிற்சாலைகள், உணவு நிறுவனங்கள், கடைகள் என, தமிழகத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களும், தங்களிடம் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, ஆண்டுதோறும் தொழிலாளர் நல நிதி செலுத்த வேண்டும்.

தொழிலாளி பங்காக, 20 ரூபாய்; நிறுவன பங்காக, 40 ரூபாய் என, 60 ரூபாயை, தொழிலாளர் நல வாரியத்திற்கு செலுத்த வேண்டும்.

தற்போது தொழிலாளர் நல நிதியை, ஆன்லைனில் செலுத்த வசதியாக, lwmis.lwb.tn.gov.in என்ற இணையதளம் உருவாக்கப்பட்டு உள்ளது.

இதில், வேலை அளிப்போர் தங்கள் நிறுவனங்களை பதிவு செய்து, தொழிலாளர் நல நிதியை செலுத்தி, அதற்கான ரசீதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த தகவலை, தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய, கூடுதல் தொழிலாளர் ஆணையர் உமாதேவி தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us