sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

புதிய ஐ.ஏ.எஸ்.,கள் நியமனம்

/

புதிய ஐ.ஏ.எஸ்.,கள் நியமனம்

புதிய ஐ.ஏ.எஸ்.,கள் நியமனம்

புதிய ஐ.ஏ.எஸ்.,கள் நியமனம்


ADDED : ஆக 24, 2011 12:22 AM

Google News

ADDED : ஆக 24, 2011 12:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : பயிற்சி முடித்த புதிய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தலைமைச் செயலர் பிறப்பித்த உத்தரவு: ஓசூர் உதவி கலெக்டர் வாத்நெர் பிரசாந்த் முகுந்த், அங்கிருந்து மாற்றப்பட்டு, சிவகாசி உதவி கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவை மாவட்ட உதவி கலெக்டர் அருண் சுந்தர் தயாளன், பொள்ளாச்சி உதவி கலெக்டராகவும், கிரன் குறாலா, கடலூர் உதவி கலெக்டராகவும், என்.வெங்கடேஷ், நாகர்கோவில் உதவி கலெக்டராகவும், டி.ஜி.வினய், நாமக்கல் உதவி கலெக்டராகவும், நந்துரி சந்தீப், ஓசூர் உதவி கலெக்டராகவும், டி.ஆனந்த், திருக்கோவிலூர் உதவி கலெக்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.








      Dinamalar
      Follow us