sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 17, 2025 ,புரட்டாசி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இதே நாளில் அன்று

/

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று


ADDED : மே 15, 2017 09:15 PM

Google News

ADDED : மே 15, 2017 09:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

2010 மே 16

அனுராதா ரமணன், தஞ்சாவூரில், 1947 ஜூன் 29ல், பிறந்தார். ஓவியக் கலைஞராக பணியை துவங்கிய அவர், 1977ல், 'மங்கை' இதழ் மூலம், பிரபல எழுத்தாளரானார். 30 ஆண்டுகளில், 800 புதினங்களும், 1,230 சிறுகதைகளும் எழுதியுள்ளார்.

கூட்டுப் புழுக்கள், மலரின் பயணம், ஒரு வீடு இருவாசல் ஆகிய புதினங்கள், தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் திரைப்படமாக எடுக்கப்பட்டன. அவற்றுள், கே.பாலசந்தர் இயக்கிய, ஒரு வீடு இரு வாசல் திரைப்படம், பிற சமூக சிக்கல்கள் மீதான சிறந்த

திரைப்படத்திற்கான தேசிய விருதை, 1991ல் பெற்றது.இவரது கதையை மையமாக வைத்து, 1988ல் வெளியான, ஒக்க பாரிய கதா என்ற தெலுங்கு திரைப்படம், ஐந்து நந்தி விருதுகளை வென்றது. இவரது பல கதைகள், 'டிவி' சீரியல்களாகவும் எடுக்கப்பட்டுள்ளன. இவரது, படைப்பாற்றலை பாராட்டி, முன்னாள் முதல்வர், எம்.ஜி.ஆர்.,

தங்கப்பதக்கம் வழங்கியுள்ளார். அனுராதா ரமணன், 2010, மே 16ல் காலமானார். அவர் இறந்த தினம், இன்று.






      Dinamalar
      Follow us