sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நெய்வேலி அனல் மின் நிலையம் முற்றுகை: விவசாயிகள் 400 பேர் கைது

/

நெய்வேலி அனல் மின் நிலையம் முற்றுகை: விவசாயிகள் 400 பேர் கைது

நெய்வேலி அனல் மின் நிலையம் முற்றுகை: விவசாயிகள் 400 பேர் கைது

நெய்வேலி அனல் மின் நிலையம் முற்றுகை: விவசாயிகள் 400 பேர் கைது


ADDED : மார் 31, 2025 02:39 PM

Google News

ADDED : மார் 31, 2025 02:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்:கர்நாடகாவிற்கு மின்சாரம் வழங்கக் கூடாது என நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் அனல் மின் நிலையத்தை முற்றுகையிட்ட 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனம் திறந்தவெளி சுரங்கங்கள் மூலம் நிலக்கரி வெட்டி எடுத்து அனல் மின் நிலையங்களின் மூலம் மின்சாரம் தயாரித்து தமிழகம் கர்நாடகா ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கி வருகிறது. இதனிடையே கர்நாடகா அரசு மேக்கேதாட்டில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அணை கட்ட முயற்சி செய்வதாகவும் இதன் மூலம் தமிழக விவசாயிகளின் உரிமை பறிக்கப்படுகிறது என்று கூறி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் நெய்வேலி பகுதியில் உள்ள என் எஸ் சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் இரண்டாவது அனல் மின் நிலையம் முன்பு தமிழக விவசாயிகளின் உரிமையை பறிக்கும் கர்நாடகாவிற்கு மின்சாரம் வழங்கக் கூடாது என்று கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர் அப்பொழுது என்எல்சி நிறுவனத்தின் இரண்டாவது அனல் மின் நிலையத்திற்கு பூட்டு போட முயன்றனர் இதனால் 400க்கும் மேற்பட்ட விவசாயிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர் இதனால் பகுதியில் பெரும் பதற்றம் நிலை வருகிறது.






      Dinamalar
      Follow us