sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மஹா.,வில் வாடகை வீட்டில் போதைப் பொருள் தயாரித்த நைஜீரிய பெண் கைது

/

மஹா.,வில் வாடகை வீட்டில் போதைப் பொருள் தயாரித்த நைஜீரிய பெண் கைது

மஹா.,வில் வாடகை வீட்டில் போதைப் பொருள் தயாரித்த நைஜீரிய பெண் கைது

மஹா.,வில் வாடகை வீட்டில் போதைப் பொருள் தயாரித்த நைஜீரிய பெண் கைது

3


UPDATED : மே 18, 2025 03:45 AM

ADDED : மே 18, 2025 03:43 AM

Google News

UPDATED : மே 18, 2025 03:45 AM ADDED : மே 18, 2025 03:43 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பால்கர் : மஹாராஷ்டிராவின் பால்கரில், வீட்டை வாடகைக்கு எடுத்து, போதைப் பொருள் தயாரித்ததாக, நைஜீரியாவைச் சேர்ந்த இளம் பெண் கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்து, 5.6 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

மஹாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள நலசோப்ரா பிரகதி நகரில், தடை செய்யப்பட்ட போதை பொருளை இளம்பெண் ஒருவர் தயாரித்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் நடத்திய சோதனையில், 'மெபட்ரான்' என்ற போதைப் பொருளை வீட்டிலேயே தயாரித்த, ஆப்ரிக்க நாடான நைஜீரியாவைச் சேர்ந்த ரீட்டா பதி குரேபேவே, 26 என்ற இளம் பெண் கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்து, 5.6 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

தப்பியோடிய அவருடைய கூட்டாளியை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us