sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 23, 2026 ,தை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 ஓய்வூதிய திட்டத்தை கேள்வி எழுப்ப தகுதி இல்லை

/

 ஓய்வூதிய திட்டத்தை கேள்வி எழுப்ப தகுதி இல்லை

 ஓய்வூதிய திட்டத்தை கேள்வி எழுப்ப தகுதி இல்லை

 ஓய்வூதிய திட்டத்தை கேள்வி எழுப்ப தகுதி இல்லை


ADDED : ஜன 04, 2026 02:45 AM

Google News

ADDED : ஜன 04, 2026 02:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகத்தில் அரசு ஊழியர்களின் கோரிக்கையை, கடந்த 2003ம் ஆண்டுக்கு பின், நிறைவேற்றாமல் இருந்துள்ளனர்.

தொடர்ச்சியாக ஆட்சி செய்தவர்கள், அரசு ஊழியர்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்ற தவறி விட்டனர். கடந்த 22 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த ஒரு கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.

அப்படி இருக்கும்போது, உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் பற்றி பேசுவதற்கும், கேள்வி எழுப்புவதற்கும் யாருக்கும் தகுதி இல்லை.

- மகேஷ், தமிழக அமைச்சர், தி.மு.க.,






      Dinamalar
      Follow us