sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

140 இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு நோட்டீஸ்

/

140 இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு நோட்டீஸ்

140 இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு நோட்டீஸ்

140 இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு நோட்டீஸ்


ADDED : நவ 05, 2025 01:32 AM

Google News

ADDED : நவ 05, 2025 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிகளில், ஒரே பேராசிரியர் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லுாரிகளில் பணியாற்றுவது போல மோசடி நடந்திருப்பது, 2023ம் ஆண்டு தெரிய வந்தது.

விசாரணையில், 295இன்ஜினியரிங் கல்லுாரிகளில் பணியாற்றும், 700க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், பல்வேறு கல்லுாரிகளில் பணியாற்றுவது போல, போலியாக பதிவு செய்தது தெரிய வந்தது. இது குறித்து விசாரிக்க, அண்ணா பல்கலை சார்பில் குழு அமைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, போலி பேராசிரியர்கள் பணியாற்றிய, 140 இன்ஜினியரிங் கல்லுாரிகளிடம், விளக்கம் கேட்டு அண்ணா பல்கலை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.






      Dinamalar
      Follow us