தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 140 இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு நோட்டீஸ்

140 இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு நோட்டீஸ்

140 இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு நோட்டீஸ்


ADDED : நவ 05, 2025 01:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 05, 2025 01:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தமிழகத்தில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிகளில், ஒரே பேராசிரியர் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லுாரிகளில் பணியாற்றுவது போல மோசடி நடந்திருப்பது, 2023ம் ஆண்டு தெரிய வந்தது.

விசாரணையில், 295இன்ஜினியரிங் கல்லுாரிகளில் பணியாற்றும், 700க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், பல்வேறு கல்லுாரிகளில் பணியாற்றுவது போல, போலியாக பதிவு செய்தது தெரிய வந்தது. இது குறித்து விசாரிக்க, அண்ணா பல்கலை சார்பில் குழு அமைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, போலி பேராசிரியர்கள் பணியாற்றிய, 140 இன்ஜினியரிங் கல்லுாரிகளிடம், விளக்கம் கேட்டு அண்ணா பல்கலை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us