sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 19, 2025 ,புரட்டாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வரும் 20ல் போராட்டம் துவக்கும் சத்துணவு ஊழியர்கள்

/

வரும் 20ல் போராட்டம் துவக்கும் சத்துணவு ஊழியர்கள்

வரும் 20ல் போராட்டம் துவக்கும் சத்துணவு ஊழியர்கள்

வரும் 20ல் போராட்டம் துவக்கும் சத்துணவு ஊழியர்கள்


ADDED : ஜூலை 31, 2025 11:45 PM

Google News

ADDED : ஜூலை 31, 2025 11:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:காலி பணியிடங்களை நிரப்புவது உட்பட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம், ஏழு கட்ட போராட்டங்களை அறிவித்துள்ளது.

இதுகுறித்து, சங்கத்தின் தலைவர் சந்திரசேகரன் கூறியதாவது:

சத்துணவு துறையில் காலியாக உள்ள 60,000 காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த நான்கு ஆண்டில், பல கட்ட போராட்டங்களை நடத்தி உள்ளோம். ஆனாலும், அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, ஏழு கட்ட தொடர் போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

முதல் கட்டமாக, வரும் 20ம் தேதி, மாவட்ட தலைநகரங்களில் ஒருநாள் மறியல் போராட்டம் நடத்தப்படும். தொடர்ந்து செப்., 20ல் திருச்சியில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு; அக்., 8ல் தற் செயல் விடுப்பு போராட்டம்; நவ., 7ல் சென்னையில் பேரணி; டிச., 17ல் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us