தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ சத்துணவு ஊழியர்கள் 3ம் நாளாக போராட்டம்

 சத்துணவு ஊழியர்கள் 3ம் நாளாக போராட்டம்

 சத்துணவு ஊழியர்கள் 3ம் நாளாக போராட்டம்


ADDED : பிப் 06, 2026 03:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 06, 2026 03:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தமிழ்நாடு சத்துணவு மற்று ம் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அங்கன்வாடி மற்றும் சத்துணவுப் பணியாளர்கள், நேற்று மூன்றாம் நாளாக, தமிழகம் முழுதும் போராட் டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று நடந்த போராட்டத்தில், 36 மாவட்டங்களைச் சேர்ந்த, 22,000க்கும் அதிகமான ஊழியர்கள், வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

இதனால், தமிழகம் முழுதும், 3,000 அங்கன்வாடி மையங்கள், 2,000 சத்துணவு மையங்கள் மூடப்பட்டு உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us