sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 சத்துணவு ஊழியர்கள் 3ம் நாளாக போராட்டம்

/

 சத்துணவு ஊழியர்கள் 3ம் நாளாக போராட்டம்

 சத்துணவு ஊழியர்கள் 3ம் நாளாக போராட்டம்

 சத்துணவு ஊழியர்கள் 3ம் நாளாக போராட்டம்


ADDED : பிப் 06, 2026 03:08 AM

Google News

ADDED : பிப் 06, 2026 03:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழ்நாடு சத்துணவு மற்று ம் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அங்கன்வாடி மற்றும் சத்துணவுப் பணியாளர்கள், நேற்று மூன்றாம் நாளாக, தமிழகம் முழுதும் போராட் டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று நடந்த போராட்டத்தில், 36 மாவட்டங்களைச் சேர்ந்த, 22,000க்கும் அதிகமான ஊழியர்கள், வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

இதனால், தமிழகம் முழுதும், 3,000 அங்கன்வாடி மையங்கள், 2,000 சத்துணவு மையங்கள் மூடப்பட்டு உள்ளன.






      Dinamalar
      Follow us