sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஹோட்டலுக்கு 'சீல்' அதிகாரிகள் அதிரடி

/

ஹோட்டலுக்கு 'சீல்' அதிகாரிகள் அதிரடி

ஹோட்டலுக்கு 'சீல்' அதிகாரிகள் அதிரடி

ஹோட்டலுக்கு 'சீல்' அதிகாரிகள் அதிரடி

17


ADDED : செப் 21, 2024 05:48 AM

Google News

ADDED : செப் 21, 2024 05:48 AM

17


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடுங்கையூர்: கொடுங்கையூர், சிட்கோ சாலையில், எஸ்.எஸ்.ஹைதராபாத் பிரியாணி ஹோட்டல் செயல்படுகிறது. கடந்த திங்கட்கிழமை, அசைவ பிரியர்கள் பலரும் இந்த ஹோட்டலில் பிரியாணி வாங்கி சாப்பிட்டுள்ளனர். இவர்களில் 40க்கும் மேற்பட் டோருக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேற்று முன்தினம், எஸ்.எஸ்.ஹைதராபாத் பிரியாணி ஹோட்டலில் ஆய்வு மேற் கொண்டனர். அப்போது, ஹோட்டலில் இருந்து உணவு மாதிரிகள் எடுக்க முடியவில்லை. மாறாக, சுகாதாரமற்ற முறையில் இருந்ததாக, சமையலறைக்கு 'சீல்' வைத்தனர்.

பின், ஹோட்டலை மூட உத்தரவிட்டனர். அதன்படி, பராமரிப்பு பணி காரணமாக ஒரு நாள் விடுமுறை என, அறிவிப்பு பலகை வைத்து மூடினர். சென்னையில் பல்வேறு இடங்களில் செயல்படும் இந்த ஹோட்டலின் கிளைகளிலும், இதுபோன்ற புகார்கள் பதிவாகி இருந்தன.

இந்நிலையில், தொடர் புகார் எதிரொலியால் கொடுங்கையூர், எஸ்.எஸ்.பிரியாணி ஹோட்டலுக்கு, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், நேற்று மதியம் 'சீல்' வைத்தனர்.






      Dinamalar
      Follow us