sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சட்ட விரோத ஊடுருவல்; டில்லியில் வங்கதேசத்தினர் 20 பேர் கைது

/

சட்ட விரோத ஊடுருவல்; டில்லியில் வங்கதேசத்தினர் 20 பேர் கைது

சட்ட விரோத ஊடுருவல்; டில்லியில் வங்கதேசத்தினர் 20 பேர் கைது

சட்ட விரோத ஊடுருவல்; டில்லியில் வங்கதேசத்தினர் 20 பேர் கைது

18


ADDED : மார் 12, 2025 11:43 AM

Google News

ADDED : மார் 12, 2025 11:43 AM

18


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: டில்லியில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் 20 பேரை டில்லி போலீசார் கைது செய்தனர்.

டில்லி அரசியலில் வங்கதேசத்தவர் சட்டவிரோத குடியேற்றம் ஒரு சூடான விஷயமாக உள்ளது. போலீசாரும் ஆங்காங்கே ரெய்டு நடத்தி அவர்களை கைது செய்து வருகின்றனர். டில்லியில் பி.வி.சி., மார்க்கெட், சுல்தான் பூரி, ஹனுமான் மந்திர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் 20 பேரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீசார் கூறியதாவது: கைது செய்யப்பட்ட நபர்கள் சட்டவிரோதமாக ஆவணங்களை தயாரித்து, நாட்டிற்குள் நுழைந்து வசித்து வந்துள்ளனர். அவர்களிடம் இருந்து போலி ஆவணங்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us