sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/தமிழகம்/ ரயிலில் தவறி விழுந்து பெயிண்டர் பலி

 ரயிலில் தவறி விழுந்து பெயிண்டர் பலி

 ரயிலில் தவறி விழுந்து பெயிண்டர் பலி


ADDED : நவ 24, 2025 12:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 24, 2025 12:40 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: திண்டுக்கல் - மதுரை ரயில்வே வழித்தடத்தில் அம்பாத்துரை அருகே தண்டவாளத்தில் ஆண் நபர் ஒருவர் இறந்து கிடந்தார்.

ரயில்வே போலீசார் விசாரணையில் இறந்தவர் திருநெல்வேலி மேலபாட்டம் அருகேவுள்ள திருமலைக்கொழுந்துபுரம் பெயிண்டர் புஷ்பராஜ் 27, என தெரிந்தது. திருநெல்வேலியிலிருந்து விழுப்புரத்திற்கு பெயிண்டிங் வேலைக்கு செல்வதற்காக முன்பதிவில்லா டிக்கெட் எடுத்த புஷ்பராஜ், செந்தூர் அதிவிரைவு ரயிலின் பின்னால் உள்ள பொதுப்பெட்டியில் பயணித்துள்ளார். அதிகாலை 2:00 மணியளவில் அவர் திண்டுக்கல் அருகே வரும்போது, ரயிலில் இருந்து கீழே தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது. ரயில்வே போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us