sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பாகிஸ்தான் இனி போரைப்பற்றி நினைக்காது: எஸ்.ஆர்.சேகர்

/

பாகிஸ்தான் இனி போரைப்பற்றி நினைக்காது: எஸ்.ஆர்.சேகர்

பாகிஸ்தான் இனி போரைப்பற்றி நினைக்காது: எஸ்.ஆர்.சேகர்

பாகிஸ்தான் இனி போரைப்பற்றி நினைக்காது: எஸ்.ஆர்.சேகர்


ADDED : மே 13, 2025 05:44 AM

Google News

ADDED : மே 13, 2025 05:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : தமிழக பா.ஜ., மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை:

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், இந்தியாவின் வசம் ஒரு நாள் வரும். பாகிஸ்தான் என்ற நாடு சிதறுண்டு போகும். பாகிஸ்தான், வங்கதேசம் என்று இரண்டாக உடைந்து போனது.

விரைவில் பலுாசிஸ்தானாக, மூன்றாக உடையும். இனி போரைப் பற்றி, பாகிஸ்தான் சிந்திப்பது சந்தேகம்தான். அந்த அளவுக்கு இந்தியா பாடம் கற்பித்துள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us