sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

செல்வகணபதி போன் பேச்சு: பதற்றத்தில் பழனிசாமி

/

செல்வகணபதி போன் பேச்சு: பதற்றத்தில் பழனிசாமி

செல்வகணபதி போன் பேச்சு: பதற்றத்தில் பழனிசாமி

செல்வகணபதி போன் பேச்சு: பதற்றத்தில் பழனிசாமி

3


UPDATED : ஏப் 05, 2024 02:44 PM

ADDED : ஏப் 05, 2024 06:01 AM

Google News

UPDATED : ஏப் 05, 2024 02:44 PM ADDED : ஏப் 05, 2024 06:01 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகம் முழுதும் அ.தி.மு.க.,வுக்கு சாதகமான சூழல் நிலவுவதாக மிகுந்த சந்தோஷத்தில் இருக்கும் அக்கட்சியின் பொதுச் செயலர் பழனிசாமி, சொந்த ஊருக்குள்ளேயே இருந்து கொண்டு தி.மு.க., சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் செல்வகணபதியைக் கண்டு நடுங்குவதாக, அ.தி.மு.க.,வினர் பரபரப்பாகப் பேசுகின்றனர்.

இதுகுறித்து, அக்கட்சி லோக்கல் நிர்வாகிகள் கூறியதாவது:

கடந்த சில மாதங்களுக்கு முன், பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகிய பழனிசாமி, தன் தலைமையில் வலுவான கூட்டணி அமைக்கலாம் என நினைத்தார். காங்., வி.சி.,க்கள், தி.மு.க., கூட்டணியில் இருந்து விலகி, அ.தி.மு.க., பக்கம் வருவர் என எதிர்பார்த்தார். அதற்காக பல நாட்கள், கூட்டணியை இறுதி செய்யாமல் பொறுமை காத்தார்.

இந்த தேர்தல் சிறப்பு செய்தியை தொடர்ந்து படிக்க கீழே உள்ள ‛லிங்க்' கினை கிளிக் செய்யவும்


election.dinamalar.com/detail.php?id=13726






      Dinamalar
      Follow us