sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆர்.எஸ்.எஸ்., குரலாக ஒலிக்கிறார் பழனிசாமி

/

ஆர்.எஸ்.எஸ்., குரலாக ஒலிக்கிறார் பழனிசாமி

ஆர்.எஸ்.எஸ்., குரலாக ஒலிக்கிறார் பழனிசாமி

ஆர்.எஸ்.எஸ்., குரலாக ஒலிக்கிறார் பழனிசாமி


ADDED : அக் 19, 2025 02:02 AM

Google News

ADDED : அக் 19, 2025 02:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அ.தி.மு.க., உருவாகி, 54 ஆண்டுகளாகி விட்டது. இது போன்ற ஜனநாய சக்திகள் நீண்ட காலத்துக்கு அரசியல் இயக்கமாகத் தொடர வேண்டும். ஆனால், எம்.ஜி.ஆர்., துவங்கிய இந்த இயக்கம், அவர் மற்றும் ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்டது.
அவர்கள் காலத்தில் இருந்தது போன்ற இயக்கமாக தற்போது அ.தி.மு.க., இல்லாதது கொஞ்சம் வருத்தத்துக்குரியதுதான். தற்போதைய அ.தி.மு.க,.வின் பொதுச்செயலர் பழனிசாமிக்கு, கம்யூனிஸ்ட் இயக்கங்கள் மீது அப்படி என்ன வருத்தம், கோபம் என தெரியவில்லை; மிகக் கடுமையாக விமர்சிக்கிறார். அரசியலில் யாரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. அ.தி.மு.க., பழனிசாமி , ஆர்.எஸ்.எஸ்., குரலாக மாறிப் போய் இருப்பது வருத்தத்துக்குரியது. இது தமிழகத்துக்கே ஆபத்தானது. தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களை, கவர்னர் ரவி திருப்பி அனுப்புவது ஏற்புடையது அல்ல. அவர் சட்டசபையின் மாண்புகளை மதித்து நடக்க வேண்டும். - வீரபாண்டியன், மாநில செயலர், இந்திய கம்யூ.,







      Dinamalar
      Follow us