sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பஞ்சமி நில சட்டம் துரைமுருகன் பதில்

/

பஞ்சமி நில சட்டம் துரைமுருகன் பதில்

பஞ்சமி நில சட்டம் துரைமுருகன் பதில்

பஞ்சமி நில சட்டம் துரைமுருகன் பதில்


ADDED : பிப் 23, 2024 02:18 AM

Google News

ADDED : பிப் 23, 2024 02:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''பஞ்சமி நிலம் தொடர்பான நடைமுறை மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. இப்பிரச்னையில், மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க முடியும்,'' என, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

சட்டசபையில் நடந்த விவாதம்:

பா.ஜ., - வானதி: பட்டியலின மக்களுக்கான பஞ்சமி நிலம் தொடர்பான புதிய சட்டம் இயற்ற வேண்டும் என, ஏற்கனவே கோரிக்கை வைத்தேன். அரசிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. பஞ்சமி நிலம் தொடர்பான புதிய சட்டத்தை, அரசு அறிமுகம் செய்ய வேண்டும்.

அமைச்சர் துரைமுருகன்: ஆங்கிலேயர் ஆட்சியில், 1795ம் ஆண்டுக்கு முன்னர் வரை உயர் ஜாதியினர் மட்டுமே, நிலங்களை வாங்கும் உரிமை இருந்தது. அதன்பின், மற்றவர்களும் நிலம் வாங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

அப்போது, பட்டியல் ஜாதியினர் நிலம் வாங்குவதற்கு உயர் ஜாதியினர் எதிர்த்த காரணத்தால், பஞ்சமி நிலம் என்ற முறை, மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. எனவே, மத்திய அரசு, இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க முடியும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.






      Dinamalar
      Follow us