sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

எஞ்சினில் தீப்பிடிப்பு பாசஞ்சர் ரயில் தாமதம்

/

எஞ்சினில் தீப்பிடிப்பு பாசஞ்சர் ரயில் தாமதம்

எஞ்சினில் தீப்பிடிப்பு பாசஞ்சர் ரயில் தாமதம்

எஞ்சினில் தீப்பிடிப்பு பாசஞ்சர் ரயில் தாமதம்


ADDED : ஆக 17, 2011 01:17 AM

Google News

ADDED : ஆக 17, 2011 01:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : ரயில் எஞ்சினில் திடீரென புகை கிளம்பி தீப்பிடித்து எரிந்த சம்பவத்தால் புதுச்சேரி பாசஞ்சர் ரயில் ஒன்றரை மணி நேரம் தாமதமாக விழுப்புரம் வந்தது.

திருப்பதி- புதுச்சேரி செல்லும் பாசஞ்சர் ரயில் நேற்று அதிகாலை 2.15 மணிக்கு வழக்கம் போல் புறப்பட்டு சென்றது. காலை 10 மணிக்கு செங்கல்பட்டு அருகே வந்த போது ரயில் எஞ்சினில் திடீரென புகை ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்தது. உடன், செங்கல்பட்டு ரயில்வே ஊழியர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.பின்னர், மாற்று எஞ்சின் பொருத்தப்பட்டு, பாசஞ்சர் ரயில் புறப்பட்டு வந்தது. இச்சம்பவத்தால் விழுப்புரத்திற்கு நேற்று பகல் 12.10 மணிக்கு வர வேண்டிய புதுச்சேரி பாசஞ்சர் ரயில் ஒன்றரை மணி நேரம் தாமதமாக 1.40 மணிக்கு வந்து சேர்ந்தது.








      Dinamalar
      Follow us