sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆக்கிரமிப்பு அகற்ற மனு

/

ஆக்கிரமிப்பு அகற்ற மனு

ஆக்கிரமிப்பு அகற்ற மனு

ஆக்கிரமிப்பு அகற்ற மனு


ADDED : ஏப் 25, 2025 01:01 AM

Google News

ADDED : ஏப் 25, 2025 01:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெண்ணந்துார்:

மயானத்திற்கு செல்லும் பொது பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற மக்கள் மனு அளித்துள்ளனர்.

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், பொது மக்கள் அளித்த மனு விபரம்: வெண்ணந்துார் ஒன்றியம், குட்டலாடம்பட்டி பஞ்., போதமலை செல்லும் வழியில்

மயானம் உள்ளது. இந்த, மயானத்திற்கு 5-வது வார்டு மேற்கு தெரு பகுதியில் இருந்து, செல்லும் பொது பாதையை சில தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இதனால்

விவசாய பொருட்களை கொண்டு செல்வோருக்கு இடையூறு ஏற்படுகிறது.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us