sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

போக்சோ குற்றங்கள்

/

போக்சோ குற்றங்கள்

போக்சோ குற்றங்கள்

போக்சோ குற்றங்கள்


ADDED : ஆக 23, 2025 11:55 PM

Google News

ADDED : ஆக 23, 2025 11:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாளாளரின் மகன் சிக்கினார்

பென்னாகரம்: தர்மபுரி மாவட்டம், ஏரியூர் அருகே அழகாகவுண்டனுாரில், தனியார் மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது. பள்ளி தாளாளரின் மகன் விணுலோகேஸ்வரன், 33, ஆங்கில பாடம் நடத்தி வந்துள்ளார். விணுலோகேஸ்வரன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக மாணவி ஒருவர் தன் பெற்றோரிடம் தெரிவித்தார். புகாரின்படி, பென்னாகரம் மகளிர் போலீசார் விணுலோகேஸ்வரனை போக்சோவில் நேற்று கைது செய்தனர்.

சிறுமிக்கு 4 மாத குழந்தை

தேனி: தேனி மாவட்டம், பெரியகுளம் தெய்வேந்திரபுரத்தை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு பெற்றோர் இல்லை. சிறுமியின் உறவினர், கம்பம் அண்ணாபுரம் கே.கே.பட்டி சுரேஷ் பாண்டி, 23. இவர் சிறுமியை காதலிப்பதாக கூறி, 2024 ஜூனில் திருமணம் செய்தார். தற்போது, சிறுமிக்கு நான்கு மாத ஆண் குழந்தை உள்ளது. தகவலறிந்த கம்பம் ஊர்நல அலுவலர் முருகேஸ்வரி புகாரின்படி, சுரேஷ்பாண்டி மீது உத்தமபாளையம் போலீசார் போக்சோ வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us