sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வத்திராயிருப்பில் நக்சல்கள் போலீசார் தேடுதல் தீவிரம்

/

வத்திராயிருப்பில் நக்சல்கள் போலீசார் தேடுதல் தீவிரம்

வத்திராயிருப்பில் நக்சல்கள் போலீசார் தேடுதல் தீவிரம்

வத்திராயிருப்பில் நக்சல்கள் போலீசார் தேடுதல் தீவிரம்


ADDED : ஆக 17, 2011 01:16 AM

Google News

ADDED : ஆக 17, 2011 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு மலை பகுதிகளில் நக்சல்கள், சமுக விரோதிகள் நடமாட்டம் உள்ளதா என போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

அத்திகோயில் மலை பகுதியில் பளியர் குடியிருப்பு உள்ளது. சில நாட்களுக்கு முன் முகமூடி அணிந்த நபர்கள் குடியிருப்பு பகுதியில் தாக்குதல் நடத்தி அவர்களை விரட்டி அடித்தனர். தெரு விளக்குகளுக்காக போடப்பட்ட சோலார் மின் கம்பங்களில் பிளேட்டுகளை திருடி சென்றனர். மலையில் பதுங்கியுள்ள சமூக விரோதிகள் தங்களது தகவல் தொடர்பு சாதனங்களின் பேட்டரி போன்றவற்றை இயக்க திருடியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தீவிர ரோந்து பணியை துவக்கியுள்ளனர். நேற்று ஏ.டி.எஸ்.பி சாமிநாதன் தலைமையில் 28 பேர்கொண்ட குழுவினர் பிளவக்கல் அணை பகுதியில் தேடுதல்வேட்டை துவக்கினர். தொடந்து தேடுதல் நடக்கவுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.








      Dinamalar
      Follow us