sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 ஜே.சி.பி., இயந்திரத்தில் தீ போலீஸ் விசாரணை

/

 ஜே.சி.பி., இயந்திரத்தில் தீ போலீஸ் விசாரணை

 ஜே.சி.பி., இயந்திரத்தில் தீ போலீஸ் விசாரணை

 ஜே.சி.பி., இயந்திரத்தில் தீ போலீஸ் விசாரணை


ADDED : பிப் 14, 2026 04:15 AM

Google News

ADDED : பிப் 14, 2026 04:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி: ஜே.சி.பி.இயந்திரம் தீப்பற்றி எரிந்தது குறித்து புதுப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பண்ருட்டி அடுத்த பெரிய எலந்தம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வடமலை. இவரது மகன் பழனிசாமி,35; இவர் ஜே.சி.பி., இயந்திரம் உரிமையாளர்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் இரவு 7:00 மணிக்கு திருவாமூர் பெட்ரோல் பங்க் அருகே சாலையின் ஓரம் ஜே.சி.பி., இயந்திரத்தை நிறுத்தி வைத்திருந்தனர்.

நள்ளிரவு 12:30 மணிக்கு, இயந்திரத்தின் என்ஜின் பகுதி திடீரென தீப்பற்றி எரிந்தது. விரைந்து வந்த பண்ருட்டி தீயணைப்பு படையினர் தீ மேலும் பரவாமல் தீயை அணைத்தனர்.

இது குறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us