sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

போலீஸ் பதவி உயர்வு: ஐகோர்ட் கேள்வி

/

போலீஸ் பதவி உயர்வு: ஐகோர்ட் கேள்வி

போலீஸ் பதவி உயர்வு: ஐகோர்ட் கேள்வி

போலீஸ் பதவி உயர்வு: ஐகோர்ட் கேள்வி


ADDED : ஜன 10, 2024 11:51 PM

Google News

ADDED : ஜன 10, 2024 11:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:கடந்த 2018ல், துாத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடந்தது. 13 பேர் இறந்தனர். சம்பவம் தொடர்பாக விசாரித்த தேசிய மனித உரிமை ஆணையம், தனது புலனாய்வு பிரிவு அளித்த அறிக்கை அடிப்படையில் வழக்கை முடித்தது.

இதை எதிர்த்து ஹென்றி திபேன் வழக்கு தொடர்ந்தார். நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், செந்தில்குமார் விசாரித்தனர். ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை, அவர்களே முடித்து வைத்தது சரியா என நீதிபதிகள் கேட்டனர்.

துப்பாக்கிச்சூடு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கியது குறித்தும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அந்த அதிகாரிகளை வழக்கில் சேர்த்து மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை 19க்கு தள்ளி வைத்தனர்.






      Dinamalar
      Follow us