sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

போலீஸ் வாகனங்கள் உடைப்பு; சென்னையில் ஒருவர் கைது

/

போலீஸ் வாகனங்கள் உடைப்பு; சென்னையில் ஒருவர் கைது

போலீஸ் வாகனங்கள் உடைப்பு; சென்னையில் ஒருவர் கைது

போலீஸ் வாகனங்கள் உடைப்பு; சென்னையில் ஒருவர் கைது

2


ADDED : பிப் 23, 2025 12:30 PM

Google News

ADDED : பிப் 23, 2025 12:30 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னையில் போலீஸ் வடக்கு மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் மர்மநபர் கல் வீசி தாக்கி நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை போலீஸ் வடக்கு மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் (தண்டையார்பேட்டை) நேற்று நள்ளிரவில் புகுந்த மர்ம நபர், மூன்று போலீஸ் வாகனங்களை கல் வீசி தாக்கி கண்ணாடிகளை நொறுக்கியுள்ளார். நள்ளிரவில் போலீசார் பணியில் இருக்கும் போது, வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



இது குறித்து போலீசார், சி.சி.டி.வி., காட்சி அடிப்படையில் விசாரணை நடத்தினர். பின்னர், சிதம்பர பாண்டியன் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் போலீஸ் வாகனங்களை தாக்கிய போது போதையில் இருந்தாரா? மனநலம் பாதிக்கப்பட்டுள்ளாரா என்று பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us