sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பொங்கல், மகர சங்கராந்தி கவர்னர் ரவி வாழ்த்து

/

பொங்கல், மகர சங்கராந்தி கவர்னர் ரவி வாழ்த்து

பொங்கல், மகர சங்கராந்தி கவர்னர் ரவி வாழ்த்து

பொங்கல், மகர சங்கராந்தி கவர்னர் ரவி வாழ்த்து


ADDED : ஜன 15, 2024 01:58 AM

Google News

ADDED : ஜன 15, 2024 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பொங்கல், மகர சங்கராந்தி மற்றும் லோரி ஆகிய பண்டிகைகளுக்கு, கவர்னர் ரவி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இது குறித்து, தமிழக கவர்னர் அலுவலக எக்ஸ் தள பக்கத்தில், கவர்னர் ரவி வெளியிட்ட வாழ்த்து செய்தி:

பொங்கல், மகர சங்கராந்தி, உத்தராயன், பவுஷ்பர்வ மற்றும் லோரி ஆகிய விசேஷ தினங்களில், உலகெங்கிலும் உள்ள நம் சகோதர -- சகோதரிகள் அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

நாடு முழுதும் ஒற்றுமையாக கொண்டாடப்படும் இந்த அறுவடை திருவிழா, நம் வளமான ஆன்மிக மற்றும் பெருமைக்குரிய பாரம்பரியத்தில் வாழும் சாட்சியாகும்.

மேலும், கலாசார ஒருமைப்பாடு மற்றும் பாரதத்தை, ஒரே தேசமாக இவை வரையறுக்கின்றன. இந்த பண்டிகைகள் நமக்கு வளத்தையும், நல்ல ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் அளித்து, அமைதி, நல்லிணக்கம் மற்றும் உலக ளாவிய சகோதரத்துவத்தை வளர்க்கட்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us