sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பிப்., 17க்குள் கூட்டணி முடிவு: பிரேமலதா இறுதி நம்பிக்கை

/

பிப்., 17க்குள் கூட்டணி முடிவு: பிரேமலதா இறுதி நம்பிக்கை

பிப்., 17க்குள் கூட்டணி முடிவு: பிரேமலதா இறுதி நம்பிக்கை

பிப்., 17க்குள் கூட்டணி முடிவு: பிரேமலதா இறுதி நம்பிக்கை

1


UPDATED : பிப் 07, 2026 06:05 AM

ADDED : பிப் 07, 2026 02:52 AM

Google News

UPDATED : பிப் 07, 2026 06:05 AM ADDED : பிப் 07, 2026 02:52 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''தே.மு.தி.க., யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற அறிவிப்பு, வரும் 17 ம் தேதிக்குள் முறைப் படி வெளியிடப்படும்'' என, அக்கட்சி பொதுச்செயலர் பிரேமலதா தெரிவித்தார்.

தே.மு.தி.க., சார்பில், தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் விருப்ப மனு பெறும் பணி நேற்று துவங்கியது. சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், விருப்ப மனு வினியோகத்தை துவக்கி வைத்து பிரேமலதா கூறியதாவது:

தே.மு.தி.க., சார்பில் 234 தொகுதிகளிலும், போட்டியிட விரும்பும் கட்சி யினரிடம், 12ம் தேதி வரை, விருப்ப மனுக்கள் பெறப்பட உள்ளன. தே.மு.தி.க., கூட்டணியை அறிவிப்பதில் எந்த காலதாமதமும் செய்யவில்லை. தே.மு.தி.க., இடம்பெறும் கூட்டணி, இந்த தேர்தலில் நிச்சயம் வெற்றியை பெறும். யூகமான கேள்விகளுக்கு நான் பதில் அளிப்பது கிடையாது.

வரும் 17 ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியலை, இந்திய தேர்தல் கமிஷன் வெளியிட உள்ளது. அதற்குள் தே.மு.தி.க., கூட்டணி அறிவிப்பை முறைப்படி வெளியிடுவோம். யாருடன் கூட்டணி பேசுகிறோம் என்பதை சொல்ல முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us