sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்த்துவதில் சிக்கல்

/

உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்த்துவதில் சிக்கல்

உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்த்துவதில் சிக்கல்

உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்த்துவதில் சிக்கல்


ADDED : ஆக 07, 2011 01:42 AM

Google News

ADDED : ஆக 07, 2011 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : நடப்பு ஆண்டில், உயர்நிலைப் பள்ளிகளைத் தரம் உயர்த்துவதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆண்டுதோறும், தமிழகத்தில் 100 நடுநிலைப் பள்ளிகள், 100 உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்படுகின்றன.

இதற்கான பணிகள், ஜூன் முதல் வாரத்திற்குள் முடிக்கப்பட்டு, தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் பட்டியல் அறிவிக்கப்படும். நடப்பு ஆண்டில், சமச்சீர் கல்வி தொடர்பான பிரச்னைகளில், அரசு கவனம் செலுத்தி வருவதால், பள்ளிகளின் தரம் உயர்வு குறித்து, இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை. இதனால், புதிதாக நியமனம் செய்ய வேண்டிய ஆசிரியர் பணியிடங்கள், நிரப்பப்படாமல் உள்ளன.



ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங், இதுவரை நடக்கவில்லை. இதனால், மேல்நிலைப் பள்ளிகளில், 300 தலைமை ஆசிரியர்கள், உயர்நிலைப் பள்ளிகளில், 400 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



நமது சிறப்பு நிருபர்








      Dinamalar
      Follow us