sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 19 பேருக்கு பதவி உயர்வு: தமிழக அரசு உத்தரவு

/

ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 19 பேருக்கு பதவி உயர்வு: தமிழக அரசு உத்தரவு

ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 19 பேருக்கு பதவி உயர்வு: தமிழக அரசு உத்தரவு

ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 19 பேருக்கு பதவி உயர்வு: தமிழக அரசு உத்தரவு

2


UPDATED : ஜன 01, 2024 04:56 PM

ADDED : ஜன 01, 2024 04:55 PM

Google News

UPDATED : ஜன 01, 2024 04:56 PM ADDED : ஜன 01, 2024 04:55 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ஐ.பி.எஸ் அதிகாரிகள் 19 பேருக்கு பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Image 1214316

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மகேஷ் குமார், தேவராணி, உமா, திருநாவுக்கரசு, ஜெயந்தி, வெண்மதி, அரவிந்தன், விக்ரமன், சரோஜ்குமார் தாகூர், ராமர் ஆகியோருக்கு டி.ஐ.ஜி., ஆக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

Image 1214317

இருவருக்கு ஏ.டி.ஜி.பி.,யாக பதவி உயர்வு

போலீஸ் ஐ.ஜி.,க்கள் ஆனந்தகுமார் சோமனி, தமிழ் சந்திரன் ஆகியோருக்கு ஏ.டி.ஜி.பி., ஆக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஜெயஸ்ரீ, சாமுண்டீஸ்வரி, லட்சுமி, ராஜேஸ்வரி, ராஜேந்திரன், முத்துசாமி, மயில்வாகனன் ஆகிய 7 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு ஐ.ஜி.,யாக பதவி உயர்வு அளிக்கப்படுகிறது.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us