தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/தமிழகம்/ மணல் குவாரி திறந்தால் போராட்டம்

மணல் குவாரி திறந்தால் போராட்டம்

மணல் குவாரி திறந்தால் போராட்டம்


ADDED : ஜன 31, 2025 08:06 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 31, 2025 08:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தி.மு.க., ஆட்சியில், தமிழகத்தின் இயற்கை வளங்கள சூறையாடப்படுகின்றன. புதிதாக 13 மணல் குவாரிகளை திறக்க, தி.மு.க., அரசு முடிவு செய்துள்ள செய்திகள் வந்துள்ளன. இயற்கையை பாதுகாக்க நினைப்பவர்கள் யாரும் மணல் குவாரிகள் திறப்பதை ஏற்க மாட்டார்கள்.

கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் மணல் குவாரிகள் மூடப்பட்டு, 'எம் சாண்ட்' பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. புதிதாக 13 மணல் குவாரிகளை திறக்கப்படுவதை, அ.தி.மு.க., ஒருபோதும் அனுமதிக்காது. மீறி திறக்கப்பட்டால், மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை, அ.தி.மு.க., நடத்தும்.

- ஜெயகுமார்,

முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us