sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

எல்லாம் சரியாகி விட்டது! 3நாட்கள் கழித்து புதுச்சேரி-கடலூர் சாலையில் போக்குவரத்து தொடக்கம்

/

எல்லாம் சரியாகி விட்டது! 3நாட்கள் கழித்து புதுச்சேரி-கடலூர் சாலையில் போக்குவரத்து தொடக்கம்

எல்லாம் சரியாகி விட்டது! 3நாட்கள் கழித்து புதுச்சேரி-கடலூர் சாலையில் போக்குவரத்து தொடக்கம்

எல்லாம் சரியாகி விட்டது! 3நாட்கள் கழித்து புதுச்சேரி-கடலூர் சாலையில் போக்குவரத்து தொடக்கம்


ADDED : டிச 07, 2024 11:41 AM

Google News

ADDED : டிச 07, 2024 11:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: 3 நாட்களுக்கு பின்னர், புதுச்சேரி - கடலூர் இடையே வாகன போக்குவரத்து தொடங்கி உள்ளது.

பெஞ்சல் புயலால் தமிழகத்தின் கடலூர் மாவட்டமும், புதுச்சேரியும் கடுமையாக பாதிக்கப்பட்டன. சாலைகள், பாலங்கள், விளைநிலங்கள் சேதம் அடைந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

மழையால் புதுச்சேரி - கடலூர் இடையேயான இடையார் பாலம் கடும் சேதம் அடைந்து போக்குவரத்து முடங்கியது. போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் இரண்டு பகுதிகளில் இருந்து செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இந் நிலையில் சேதம் அடைந்த பாலத்தை சரி செய்யும் பணிகள் தொடங்கின. துரிதமாக பணிகள் முடிக்கப்பட்டு விட்ட நிலையில் இன்று மீண்டும் இடையார் பாலம் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டது. இதையடுத்து, இன்று முதல் அனைத்து வாகனங்களும் பாலத்தின் வழியாக இருபுறமும் செல்ல துவங்கி உள்ளன.






      Dinamalar
      Follow us