ஆட்சியாளர்களால் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகிறது: ராகுல்
ஆட்சியாளர்களால் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகிறது: ராகுல்
UPDATED : ஜன 13, 2026 06:05 PM
ADDED : ஜன 13, 2026 03:36 PM

ஊட்டி: '' ஆட்சியாளர்களால் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகிறது. அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்,'' என காங்கிரஸ் எம்பி ராகுல் கூறியுள்ளார்.
நடனம்


நோக்கம்

பல மாணவர்களிடம் என்னவாக கேட்க வேண்டும் என கேட்டபோது, பைலட், பொறியாளர் ஆக வேண்டும் என்றனர். ஒரு மாணவர் கூட அரசியல்வாதியாக மாற விரும்பவில்லை. ஒருவர் மீது ஒருவர் அன்பு காட்டும் வகையில் இந்தியாவை உருவாக்குவதே எனது நோக்கம். அத்தகைய நாட்டை உருவாக்குவேன். இவ்வாறு அவர் கூறினார்.
கலந்துரையாடல்

பள்ளியில் மகிழ்ச்சியாக இருந்தாலும், பெற்றோரிடம் அப்படி இல்லாதது போல் காட்டிக் கொண்டேன். பெற்றோரை அடிக்கடி வர வைக்க மகிழ்ச்சியாக இல்லை எனக்கூறினேன். பள்ளியில் குறும்பு செய்யும் மாணவராக இருந்தேன். கைவினை கலைஞர்கள், சிறுகுறு தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டும்.கல்வ வழங்குவதில் அரசின் பங்கு முக்கியமானதாக இருக்க வேண்டும். கல்வியை தனியார் மயமாக்கக்கூடாது. மாணவர்கள் அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும்.ஆட்சியாளர்களே ஜனநாயகத்தை சிதைக்கின்றனர். அவதூறு செய்பவர்கள் தங்களை தாங்களே அவமதித்துக் கொள்கின்றனர்.


