sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 ரயில்வே கூடுதல் மேலாளர் நியமனம்

/

 ரயில்வே கூடுதல் மேலாளர் நியமனம்

 ரயில்வே கூடுதல் மேலாளர் நியமனம்

 ரயில்வே கூடுதல் மேலாளர் நியமனம்


ADDED : மார் 07, 2026 05:51 AM

Google News

ADDED : மார் 07, 2026 05:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை கோட்டத்தின் ரயில்வே கூடுதல் மேலாளர் (ஏ.டி.ஆர்.எம்.,) எல்.என்.ராவ், மார்ச் 31 உடன் பணி நிறைவு பெறுகிறார்.

இதையடுத்து, தென்கிழக்கு ரயில்வேயில் தற்போது முதுநிலை நிர்வாக நிலை அதிகாரியாக பணிபுரிந்து வரும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பிரசன்னாவை, மதுரை கோட்டத்தின் ஏ.டி.ஆர்.எம்., ஆக நியமித்து ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

ஏப்., முதல் வாரத்தில் பதவி ஏற்க உள்ள இவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன் மதுரை கோட்டத்தில் இயக்கம், கமர்ஷியல் பிரிவுகளில் முதுநிலை மேலாளராக பணிபுரிந்துள்ளார்.






      Dinamalar
      Follow us