sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வரும் 30 வரை மழை தொடரும்

/

வரும் 30 வரை மழை தொடரும்

வரும் 30 வரை மழை தொடரும்

வரும் 30 வரை மழை தொடரும்


ADDED : ஜன 25, 2025 12:58 AM

Google News

ADDED : ஜன 25, 2025 12:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை:

பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல், தெற்கு அந்தமான் கடல் பகுதியில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒருசில இடங்களில், இன்று மிதமான மழை பெய்யலாம்.

வரும் 30 வரை பெரும்பாலான நாட்களில், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இருப்பினும் சில பகுதிகளில் வறண்ட வானிலைக்கும் வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும்.






      Dinamalar
      Follow us