sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பாலியல் கொடுமைக்கு எதிராக ராஜஸ்தான் இளைஞர்கள் நடைபயணம்

/

பாலியல் கொடுமைக்கு எதிராக ராஜஸ்தான் இளைஞர்கள் நடைபயணம்

பாலியல் கொடுமைக்கு எதிராக ராஜஸ்தான் இளைஞர்கள் நடைபயணம்

பாலியல் கொடுமைக்கு எதிராக ராஜஸ்தான் இளைஞர்கள் நடைபயணம்

1


ADDED : நவ 18, 2024 04:30 AM

Google News

ADDED : நவ 18, 2024 04:30 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்தலக்குண்டு: பாலியல் கொடுமையை கண்டித்து ராஜஸ்தான் இளைஞர்கள் இந்தியா முழுவதும் விழிப்புணர்வு பிரசார நடை பயணம் மேற்கொண்டுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் மகாவீர் 28, ராஜேஸ்வீர்32. இவர்கள் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த நாடு முழுவதும் நடை பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

ராஜேஷ்வர் கூறுகையில், ஐ.டி., துறையில் பணியாற்றினேன். அதில் எனக்கு முழு ஈடுபாடு ஏற்படவில்லை.

அவ்வப்போது நாட்டில் ஏற்படும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தொடர்பாக நானும் எனது நண்பனும் உரையாடிக் கொண்டிருந்த போது இந்த யோசனை தோன்றியது.

அதன்படி நவ.,14ல் கன்னியாகுமரியில் நடை பயணத்தை துவக்கினோம். தற்போது கொடைக்கானல் செல்கிறோம்.

காஷ்மீர் வரை எங்களது பயணம் தொடரும்'' என்றார்.






      Dinamalar
      Follow us