sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரம்ஜான் சிந்தனைகள்-23

/

ரம்ஜான் சிந்தனைகள்-23

ரம்ஜான் சிந்தனைகள்-23

ரம்ஜான் சிந்தனைகள்-23


ADDED : மார் 23, 2025 07:02 PM

Google News

ADDED : மார் 23, 2025 07:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தவறு செய்யாதீர்

தவறு செய்பவர்கள் உலகில் அதிகரித்துக் கொண்டே போகிறார்கள். இதனால் சமுதாயம் அழிவுப்பாதையை நோக்கி செல்கிறது. இது பற்றி நபிகள் நாயகம் சொல்வதை கேளுங்கள்.

*குற்றம் என அறிந்தும் ஒருவர் அதை செய்தால் இறைவனின் கோபத்திற்கு ஆளாவார்.

* அநியாயமான வாதங்களுக்கு துணை இருப்பவர் நரகத்தின் பாதையில் பயணிக்கிறார்.

* இல்லாததை இருக்கிறது என்றும், இருப்பதை இல்லை என்றும் கூறுவது குற்றம்.

*உதவி செய்தவருக்கு தீமை செய்வதும், குற்றமற்றவர் மீது வீண்பழி சுமத்துவதும், உறவினரோடு சேர்ந்து வாழ விரும்புபவரை வெறுப்பதும் பாவம்.

*அநீதி இழைக்கப்பட்டவன் பிரார்த்தனைக்கு பயப்படுங்கள். ஏனெனில் அவர்களின் பிரார்த்தனை மறுக்கப்படுவதில்லை.

* அநாதைக்கு அநீதி இழைத்தால் அவன் கடுங்கோபம் கொள்வான்.

* தெரியாமல் தவறு செய்தால் தொழுகையால் சரிசெய்யுங்கள்.

* தொழுகை, தர்மம் மூலம் குற்றத்திற்கு பரிகாரம் தேடுங்கள்.

இன்று நோன்பு துறக்கும் நேரம்: மாலை 6:35 மணி

நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:48 மணி






      Dinamalar
      Follow us