sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரம்ஜான் சிந்தனைகள்-6 நீண்ட ஆயுளுக்கு...

/

ரம்ஜான் சிந்தனைகள்-6 நீண்ட ஆயுளுக்கு...

ரம்ஜான் சிந்தனைகள்-6 நீண்ட ஆயுளுக்கு...

ரம்ஜான் சிந்தனைகள்-6 நீண்ட ஆயுளுக்கு...


ADDED : மார் 16, 2024 06:42 PM

Google News

ADDED : மார் 16, 2024 06:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உலகமே பணத்தின் பின்னால் சுற்றிக் கொண்டிருக்கிறது. பணத்திற்காக சமூக விரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள். ஆனால் சம்பாதிக்கும் வழிமுறைகளைப் பற்றி நபிகள் நாயகம் சொல்வதைக் கேளுங்கள்.

''ஒருவர் பணக்காரராக வேண்டும் என விரும்பினால் அல்லது ஆயுள் நீடிக்க வேண்டும் என விரும்பினால் உறவினரோடு சேர்ந்து வாழ வேண்டும்” மேலும், ''இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும். உங்கள் வீட்டிற்கு ஒரு பிச்சைக்காரன் வந்தால் அவன் பசியாற ஏதாவது கொடுங்கள். கணவரை இழந்த பெண்கள், ஏழைகளின் மீது இரக்கப்படுங்கள். பொருளுதவி செய்யுங்கள்.

“பொருள் தேடுவதற்காகவே வாழ்நாள் முழுவதையும் செலவழிப்பவரையும், சம்பாதித்த பணத்தில் சிறிதும் தர்மம் செய்யாதவரையும் இறைவன் புறக்கணிப்பான்” என எச்சரிப்பதோடு, “பொருட்செல்வத்தை சம்பாதிப்பதை விட ஆன்மிகச் செல்வத்தை சம்பாதிப்பதே சிறந்தது” என்கிறார்.

நல்ல வழியில் சம்பாதித்து பிறருக்கு உதவுவோம்.

இன்று நோன்பு துறக்கும் நேரம்: மாலை 6:35 மணி

நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:52 மணி






      Dinamalar
      Follow us