sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 30, 2025 ,கார்த்திகை 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்; 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்!

/

3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்; 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்!

3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்; 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்!

3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்; 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்!


ADDED : டிச 01, 2024 02:24 PM

Google News

ADDED : டிச 01, 2024 02:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில் இன்று (டிச.,01) 3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, புதுச்சேரிக்கு இன்று (டிச.,01) ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

நாளை (டிச.,02)

நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், நாளை தேனி, மதுரை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை தொடரும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us