sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திருநெல்வேலிக்கு ரெட் அலெர்ட்; 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்!

/

திருநெல்வேலிக்கு ரெட் அலெர்ட்; 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்!

திருநெல்வேலிக்கு ரெட் அலெர்ட்; 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்!

திருநெல்வேலிக்கு ரெட் அலெர்ட்; 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்!


ADDED : டிச 13, 2024 01:35 PM

Google News

ADDED : டிச 13, 2024 01:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: திருநெல்வேலிக்கு இன்று (டிச.,13) அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலியில் நேற்றிரவு முதல் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. திருநெல்வேலி டவுனில் முகமது அலி தெரு, கே.டி.சி., நகர் கீழநத்தம், காட்சி மண்டபம், பேட்டை, சுத்தமல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், இன்றும் (டிச.,13) திருநெல்வேலிக்கு அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் 20 செ.மீட்டருக்கும் அதிகமான மழை கொட்டி தீர்க்க வாய்ப்புள்ளது.

ஆரஞ்சு அலெர்ட்

கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, கடலூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

அதேபோல், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை ஆகிய 8 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us