sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 ஏக்கருக்கு ரூ.35,000 நிவாரணம்; டெல்டா விவசாயிகள் எதிர்பார்ப்பு

/

 ஏக்கருக்கு ரூ.35,000 நிவாரணம்; டெல்டா விவசாயிகள் எதிர்பார்ப்பு

 ஏக்கருக்கு ரூ.35,000 நிவாரணம்; டெல்டா விவசாயிகள் எதிர்பார்ப்பு

 ஏக்கருக்கு ரூ.35,000 நிவாரணம்; டெல்டா விவசாயிகள் எதிர்பார்ப்பு


ADDED : நவ 25, 2025 11:57 PM

Google News

ADDED : நவ 25, 2025 11:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியனின் அறிக்கை:

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில், 10 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி பருவ நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இம்மாவட்டங்களில், ஓரிரு வாரங்களில் பெய்ய வேண்டிய மழை, ஓரிரு மணி நேரங்களில் கொட்டி தீர்த்துள்ளது. இதனால், 5 லட்சம் ஏக்கருக்கு மேல் நெல் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

எனவே, தமிழக அரசு உடனடியாக, அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் குழுவை அனுப்பி, பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வேண்டும். மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 35,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உ ள்ளது.






      Dinamalar
      Follow us