ADDED : மே 29, 2024 12:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தடை செய்யப்பட்ட அமைப்பிற்கு ஆட்கள் சேர்த்ததாக சென்னையில் 6 பேர், உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
அவர்களின் விவரங்கள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை சைபர் கிரைம் போலீசார் தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தது. இதனை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தமிழக அரசு அனுப்பி வைக்கும்.