sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தேவையான அளவு கையிருப்பில் அரிசி, கோதுமை : மத்திய உணவுக்கழகம் அறிவிப்பு

/

தேவையான அளவு கையிருப்பில் அரிசி, கோதுமை : மத்திய உணவுக்கழகம் அறிவிப்பு

தேவையான அளவு கையிருப்பில் அரிசி, கோதுமை : மத்திய உணவுக்கழகம் அறிவிப்பு

தேவையான அளவு கையிருப்பில் அரிசி, கோதுமை : மத்திய உணவுக்கழகம் அறிவிப்பு


ADDED : செப் 07, 2011 11:54 PM

Google News

ADDED : செப் 07, 2011 11:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகம், புதுவைக்கு தேவையான அரிசி, கோதுமை கையிருப்பில் உள்ளதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய உணவுப்பொருள் வழங்கல் கழக பொதுமேலாளர் ஜெகதீசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொது வினியோக முறை (ரேஷன்)யில் உணவுப்பொருள் வழங்குவதற்கான உணவுப்பொருட்கள், தேவையான அளவுக்கு, மத்திய உணவுப்பொருட்கள் கழக குடோன்களில் கையிருப்பு உள்ளது. ஆகஸ்ட் 31 நிலவரப்படி, கோதுமை ஒரு லட்சத்து 93 ஆயிரத்து, 662 டன் அளவிலும், அரிசி 8 லட்சத்து, 39 ஆயிரத்து 793 டன் அளவிலும் கையிருப்பு உள்ளது. ஆகஸ்ட் மாதத்தில், தமிழகத்திற்கு 31 ஆயிரத்து 677 டன் கோதுமை, 2 லட்சத்து 17 ஆயிரத்து 566 டன் அரிசியும் வினியோகிக்கப்பட்டுள்ளது. புதுவைக்கு 4,206 டன் அரிசி சப்ளையாகியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us