sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்: வனப்பகுதியில் பரபரப்பு

/

ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்: வனப்பகுதியில் பரபரப்பு

ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்: வனப்பகுதியில் பரபரப்பு

ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்: வனப்பகுதியில் பரபரப்பு

1


ADDED : மார் 28, 2025 09:25 PM

Google News

ADDED : மார் 28, 2025 09:25 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே, வனப்பகுதியில் பதுங்கிய ரவுடியை போலீசார் சுட்டு பிடித்தனர்.



இதுபற்றிய விவரம் வருமாறு; சரித்திரப் பதிவேடு குற்றவாளி அசோக் என்பவர் மீது ஏராளமான கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன. பல்வேறு வழக்குகளில் அவர் போலீசாரால் தேடப்பட்டு வரும் நபராவார்.

இந்நிலையில் இன்று செங்கல்பட்டு அடுத்த ஆப்பூர் வனப்பகுதியில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயனன்றுள்ளார். அப்போது, அசோக் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் காயம் அடைந்த அவரை மீட்ட போலீசார், சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us