sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல்: சி.பி.ஐ., விசாரணை வேண்டும் என்கிறார் அன்புமணி

/

ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல்: சி.பி.ஐ., விசாரணை வேண்டும் என்கிறார் அன்புமணி

ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல்: சி.பி.ஐ., விசாரணை வேண்டும் என்கிறார் அன்புமணி

ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல்: சி.பி.ஐ., விசாரணை வேண்டும் என்கிறார் அன்புமணி

10


ADDED : மார் 17, 2025 03:38 PM

Google News

ADDED : மார் 17, 2025 03:38 PM

10


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று பா.ம.க தலைவர் அன்பு மணி கூறியுள்ளார்.

அன்பு மணி அறிக்கை:

ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல் எதிர்த்து நடப்பதாக அறிவிக்கப்பட்ட போராட்டத்துக்கு முன்பே அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ., தலைவர்கள் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது.

ஊழலுக்கு எதிரான போராட்டங்களைக் கண்டு அரசும் காவல்துறையும் அஞ்சுவது ஏன்? தமிழ்நாட்டில் ஊழலுக்கு எதிராக ஜனநாயக முறையில் போராடுவதற்கு கூட அனுமதி இல்லையா?

திமுகவினர் ஊழல் செய்யவில்லை என்றால் இத்தகைய அடக்குமுறைகளை கைவிட்டு, டாஸ்மாக் ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிட வேண்டும்.

இவ்வாறு அன்பு மணி அறிக்கையில் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us