sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திருச்சியில் ரூ.15.5 லட்சம் பணம், ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

/

திருச்சியில் ரூ.15.5 லட்சம் பணம், ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

திருச்சியில் ரூ.15.5 லட்சம் பணம், ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

திருச்சியில் ரூ.15.5 லட்சம் பணம், ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

5


UPDATED : ஜூலை 10, 2024 12:54 PM

ADDED : ஜூலை 10, 2024 12:07 PM

Google News

UPDATED : ஜூலை 10, 2024 12:54 PM ADDED : ஜூலை 10, 2024 12:07 PM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி: திருச்சி ரயில் நிலையத்தில் ரூ.15.5 லட்சம் பணம் மற்றும் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கத்தை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். ஹவாலா பணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை மூத்த கோட்ட ஆணையர் அபிஷேக், உதவி கோட்ட ஆணையர் பிரமோத்நாயர், ஆய்வாளர் செபாஸ்டின் தலைமையிலான போலீசார் திருச்சி ரயில்வே சந்திப்பில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். சென்னையில் இருந்து திருச்சி வந்த மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த மதுரையை சேர்ந்த லட்சுமணன் (26) என்பவரின் உடைமைகளை சோதனை செய்தனர்.

அவரிடம் இருந்து, ரூ.15.5 லட்சம் பணம் மற்றும் ரூ.2 கோடி மதிப்புள்ள 2 கிலோ 795.90 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. வணிக வரித்துறையினர் மூலம் பணம் மற்றும் தங்கத்தை கணக்கிடும் பணி நடந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால், ஹவாலா பணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us