sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விவசாயி வீட்டில் ரூ.3 லட்சம் பணம், 45 பவுன் நகை கொள்ளை

/

விவசாயி வீட்டில் ரூ.3 லட்சம் பணம், 45 பவுன் நகை கொள்ளை

விவசாயி வீட்டில் ரூ.3 லட்சம் பணம், 45 பவுன் நகை கொள்ளை

விவசாயி வீட்டில் ரூ.3 லட்சம் பணம், 45 பவுன் நகை கொள்ளை

2


ADDED : ஏப் 14, 2025 12:43 PM

Google News

ADDED : ஏப் 14, 2025 12:43 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்தூர்: ஆத்தூரில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் ரொக்கம்.

45 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.



சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட ஏழாவது வார்டு உப்போடை பகுதியில் வசிப்பவர் பழனிவேல். விவசாயியான இவரது மனைவி கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவால் உயிர் இழந்தார். இரவு நேரத்தில் தனது விவசாய தோட்டத்தில் தங்கி விட்டு காலையில் வீடு திரும்புவார்.

இந்நிலையில் இன்று இவரது வீட்டின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் ரொக்கம்.

45 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்து பழனிவேல் போலீசாரிடம் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us